பயணிகள் நிழலகத்தைத் தூய்மைப்படுத்திய மஜக!

செப்.06, நாகை மாவட்டம் நடுக்கடை பேருந்து பயணிகள் நிழலகம் கட்டுமாவடி (புறாகிராமம்) ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள … Continue reading பயணிகள் நிழலகத்தைத் தூய்மைப்படுத்திய மஜக!